8 மாவட்டங்களுக்கு இடியுடன் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்னும் 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story