"கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
x
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். தகுதி வாய்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள ஆளுநர், கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்