அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்று : தமிழக - கர்நாடக எல்லையில் அச்சம்

ஈரோடு மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்று : தமிழக - கர்நாடக எல்லையில் அச்சம்
x
ஈரோடு மாவட்டத்தில் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பண்ணாரி சோதனை சாவடியில் சுகாதார துறையினர் முகாம் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் முகாம்களை தொடங்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்