பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
பணப் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்
x
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஒட்டன்சத்திரம் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடியில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதனிடையே, அதிமுகவினரை தாக்கிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்