கீழ் பவானியில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் - பொதுப்பணித்துறை அதிகரிகள்

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கீழ் பவானியில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் - பொதுப்பணித்துறை அதிகரிகள்
x
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. புன்செய் பாசனத்திற்காக கடந்த ஜனவரி 7 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில் நான்காவது சுற்றாக கீழ் பவானி கால்வாயில் திறக்கப்பட்டு வந்த 2 ஆயிரத்து 300 கன‌அடி தண்ணீர் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஐந்தாம் சுற்று பாசனத்திற்காக பத்து நாட்கள் கழித்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்