வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அமல்

தஞ்சையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
x
தஞ்சையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டள்ள அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில்  சட்டப்பேரவைத் தோ்தலில் 73 புள்ளி 93 சதவீத வாக்கு பதிவானது. இந்நிலையில்,  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் எண்ணும் மையங்களை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்