தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்தல் அலுவலர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்தல் அலுவலர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் ஆதரவாளர்களுடன் குழுமியது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா பரவல் விதிமுறைளை மீறியது என்ற பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனிடையே தான்  தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபடவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்