"தேர்தல் அதிகாரி கள்ள ஓட்டு போட முயற்சி" - திமுகவினர் போலீசில் புகார்
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் 12வது வார்டு வாக்குச் சாவடியில் வாக்கு மைய அதிகாரியிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திமுகவினர் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் 12வது வார்டு வாக்குச் சாவடியில் வாக்கு மைய அதிகாரியிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திமுகவினர் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக குற்றம் சாட்டிய திமுகவினர் வாக்கு மைய அதிகாரி திவ்யா மற்றும் அவருடைய கணவர் மீது போலீசில் புகார் அளித்தனர்
Next Story