வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம் : திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி புகார்

இருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தனர்.
x
இருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்