திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம்; தபால் வாக்குக்கு பணம் கொடுக்கின்றனர் - டி.டி.வி தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், தபால் வாக்குக்கு பணம் கொடுப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம்; தபால் வாக்குக்கு பணம் கொடுக்கின்றனர் -  டி.டி.வி தினகரன்
x
திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், தபால்  வாக்குக்கு பணம் கொடுப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், காரைக்குடிதொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க தவியாய் தவிப்பதாக கூறினார். 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறும் திமுக, தபால் வாக்கு பெற காவலர்களுக்கு பணம்  கொடுத்து, அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணம் ஆகிவிட்டதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்