ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு வைகோ பிரசாரம் - தேர்தல் கண்காணிப்பு அதிகாரி குறுக்கீடு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து வைகோ, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு வைகோ பிரசாரம் - தேர்தல் கண்காணிப்பு அதிகாரி குறுக்கீடு
x
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து வைகோ, பிரசாரத்தில் ஈடுபட்டார். 
கட்சியினர் சாலையில் கூட்டமாக நின்றதால் வாகனங்கள் செல்லாத நிலையில், வைகோ பேச ஆரம்பித்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடப்பட்டது. அதன் பிறகு பேசிக்கொண்டிருந்தபோது, மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளரின் கார் கூட்டத்துக்குள் வந்தது. இதனால், கோபமடைந்த வைகோ, ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டதாகவும், அதிகாரி இடையூறு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் பேசினார். இதைத் தொடர்ந்து, அந்தக் கார் திருப்பி அனுப்பப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்