3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் - திருச்சி சிவா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எம்பி திருச்சி சிவா உறுதியளித்தார்.
3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும் - திருச்சி சிவா
x
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எம்பி திருச்சி சிவா உறுதியளித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோவை ஆதரித்து, பள்ளப்பட்டியில் திருச்சி சிவா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களை பாதிக்கும் மத்திய அரசின் சட்டங்களை ஆதரிக்கும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்