ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும் - கனிமொழி

'ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும்' என தி.மு.க. எம்பி கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார்.
ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும் - கனிமொழி
x
'ஆழ்வார் திருநகரியில் தொழில் பூங்கா அமைக்கப்படும்' என தி.மு.க. எம்பி கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். 

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கனிமொழி எம்பி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மத்திய அரசின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது என்றும், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார். ஆழ்வார்திருநகரியில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று  செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த கனிமொழி,  ஆழ்வார்திருநகரி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் பொருட்டு தொழில் பூங்காஅமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்