ஸ்டாலின் சொல்லிதான் ராசா பேசியிருப்பார் - முருகன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்யப்படும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், பாஜக மாநில தலைவர் முருகனும் நேரில் பார்வையிட்டனர்.
ஸ்டாலின் சொல்லிதான் ராசா பேசியிருப்பார் - முருகன் கண்டனம்
x
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்யப்படும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், பாஜக மாநில தலைவர் முருகனும் நேரில் பார்வையிட்டனர். பொதுக்கூட்டத்தில்  திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் முருகன், ஆ.ராசா மீது ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும், ராசாவை அவ்வாறு பேச சொன்னதே ஸ்டாலின் தான் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்