ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் - திருப்பதி திருமலை தேவஸ்தானம் மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது.
ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் - திருப்பதி திருமலை தேவஸ்தானம் மரியாதை
x
ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, வஸ்திரம் கிளி போன்றவற்றை புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தின் போது, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு பதில் மரியாதை செலுத்தும் விதமாக வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து ஆண்டாள் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்