நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு

நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு
x
நாளை முதல் பள்ளிகளை திறந்து வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக  கேமராக்கள் பொருத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து பள்ளிகளையும் திறந்து வைக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வி ஆணையர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்