கைத்தறி நெசவு செய்து விஜயபாஸ்கர் பிரசாரம் - ஆரத்தி எடுத்து விபூதி பூசி வரவேற்ற பெண்கள்

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கைத்தறி நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கைத்தறி நெசவு செய்து விஜயபாஸ்கர் பிரசாரம் - ஆரத்தி எடுத்து விபூதி பூசி வரவேற்ற பெண்கள்
x
கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கைத்தறி நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்ன கோதூர், பெரிய கோதூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுவது, தண்ணீர் வாங்கி அருந்துவது என வெகு இயல்பாக வாக்கு சேகரித்தார். அப்போது, பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து விபூதி பூசினர். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றுவோம் என்ற அவர், திடீரென கைத்தறி நெசவு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்