திருவையாறு தொகுதி ஆலோசனை கூட்டம் - சி.டி. ரவி பங்கேற்பு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் , திருவையாறு சட்டமன்ற தொகுதி பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் , திருவையாறு சட்டமன்ற தொகுதி பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இலவச மருத்துவ காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி இருப்பதாக கூறினார். தமிழகத்தில் சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி
ஒதுக்கி இருப்பதாவும் சிடி ரவி தெரிவித்தார்.
Next Story