"நகைக்கடன் நிலுவை விவரங்கள் வேண்டும்" - கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 31 வரை நிலுவையில் உள்ள கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6 சவரன் வகையிலான கடன்ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், விவரங்களை சேகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story