"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்
30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு
x
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க, 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரூபாய் பணம், மூன்று லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆட்சியர், 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்