வசந்தகுமாருக்கு ராகுல்காந்தி மரியாதை - குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ராகுல்
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள மறைந்த எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது உருவப்படத்தையும் திறந்து வைத்த ராகுல் காந்தி, வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்
Next Story