ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
x
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த பாலியல் புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்