எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்
x
ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்ற அக்கட்சி கூட்டத்தில் பேசிய அவர் , எதிர்கட்சிகளை ஒடுக்க பாஜக  முயற்சித்து வருவதாக கூறினார். பின்னர் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்க 15 முறை நாடாளுமன்றத்தில் தாம் கோரிக்கை வைத்ததாக வெங்கடேசன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்