"ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை" - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் போல கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால் தங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
ஐஜேகே பிரிந்தது கவலை இல்லை - திமுக முதன்மை செயலர் நேரு விமர்சனம்
x
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாததால் தமிழகத்தின் வளர்ச்சி முழுமையாக பாதித்துள்ளதாகவும், நேர்மையான ஆட்சியை திமுகவால் மட்டுமே தர முடியும் என தெரிவித்தார். ஐஜேகே கூட்டணியில் இருந்து விலகியது அவர்களுக்கு தான் நஷ்டம் எனவும் கே.என். நேரு விமர்சித்தார்

Next Story

மேலும் செய்திகள்