போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
x
போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் ரவிச்சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்