விவசாயிகள் நகைக்கடன் மற்றும் சுய உதவி குழு கடன் தள்ளுபடி- முதலமைச்சர்

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி  செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

அப்போது கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். 

மேலும், கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்