கவலையில் மூழ்க வைத்த மழை... விவசாயிகளின் போதாத காலம்!

அடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
கவலையில்  மூழ்க வைத்த மழை... விவசாயிகளின் போதாத காலம்!
x
அடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

"பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முழுவதுமாகப் பொருந்தும்...

நிவர், புரவி புயல்கள் மற்றும் பருவம் தவறிய மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, தலை தூக்க ஆரம்பித்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மீண்டும் வரலாறு காணாத மழை பெய்து கடலூர் மாவட்டத்தையே புரட்டிப் போட்டது... 


Next Story

மேலும் செய்திகள்