ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் - முதல்வர் திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
x
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அருங்காட்சியகத்தில், ஜெயலலிதா மெழுகு சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும் அரிய புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்