கலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்
கலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த சேர்மதுரை தாக்கல் செய்த மனுவில், கலைமாமணி விருதுகளுக்கு பரிந்துரை வழங்க உரிய காலவரம்பு விதிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளார்.
கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக விதிகளையும், நிபுணர் குழுவை அமைக்கவும், அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கோரியுள்ளார்.
Next Story