யானை ஜெயமால்யதாவை தாக்கிய விவகாரம் - பாகனை தேடித் தேடி பரிதவிக்கும் யானை

தன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
யானை ஜெயமால்யதாவை தாக்கிய விவகாரம் - பாகனை தேடித் தேடி பரிதவிக்கும் யானை
x
தன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு 

தேக்கம்பட்டியில் நடக்கும் யானைகளுக்கான முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதா தன் பாகன்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்