ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
366 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
134 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
64 viewsதமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?
10 viewsஉசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு, மூச்சு திணறடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...
13 viewsராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
39 viewsஎதிர்வரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடும் என்று அக்ககட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்
11 viewsஎத்தனை துணை நிலை ஆளுநர்களை அனுப்பினாலும், காங்கிரஸ் கட்சி வீழாது என அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
8 viewsஆசிரியர்களுக்கு தேர்தலுக்காக பதவி உயர்வு கலந்தாய்வு நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முன்வராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.
10 views