பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மே 3ஆம் தேதி தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 21ஆம் தேதி நிறைவடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* மே 3ஆம் தேதி மொழித்தாள், மே 5ஆம் தேதி ஆங்கிலத்தேர்வு,
* மே 7ல் கணினி அறிவியல், உயிர் வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட தேர்வுகளும்,
* மே 11ல் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு நடைபெற உள்ளது.
* மே 17ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி தேர்வுகள் நடைபெறுகின்றன.
* மே 19ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு மற்றும் தொழிற்கல்வி பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
* மே 21ஆம் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத்தேர்வு நடைபெறுகிறது.
Next Story