சாமானியர்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் சாமானிய மக்களை ஏமாற்றுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் ஸ்டாலின் சாமானிய மக்களை ஏமாற்றுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்,. நெல்லை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்