திமுக கூட்டணியே வெற்றி அடையும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

திராவிட இயக்கத்தை காக்கவும், சனாதன படையெடுப்பை தடுக்கவும் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
திராவிட இயக்கத்தை காக்கவும், சனாதன படையெடுப்பை தடுக்கவும் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்,. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 80 லட்சம் ரூபாய் கட்சி நிதி வைகோவிடம் வழங்கப்பட்டது,. பின்னர் மதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்