இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் "விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்... பின்னர் அதில் இருந்த ஒரு சில மனுக்களை எடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும், இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் கூறினார்...  



Next Story

மேலும் செய்திகள்