காகிதப் பூ மலரும், மணக்கும்; திமுக வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ

காகிதப் பூ கூட மலரும், மணக்கும் ஆனால், திமுக ஆட்சிக்கு வர, மக்கள் விரும்பமாட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
காகிதப் பூ மலரும், மணக்கும்; திமுக வராது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
காகிதப் பூ கூட மலரும், மணக்கும் ஆனால், திமுக ஆட்சிக்கு வர, மக்கள் விரும்பமாட்டார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், எம்.பி. கனிமொழி, தன்னை மதுரையில் விஞ்ஞானி அமைச்சர் என விமர்சித்ததை சுட்டிக்காட்டினார். ஆட்சித் தலைவர், பொதுப் பணித்துறை அதிகாரிகள் சொன்னதை தாம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்