முருக பக்தர்கள் சைக்கிள் யாத்திரை - 38 ஆண்டுகளாக தொடரும் நேர்த்திக்கடன்

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சைக்கிள் யாத்திரை மேற்கொண்டனர்.
முருக பக்தர்கள் சைக்கிள் யாத்திரை - 38 ஆண்டுகளாக தொடரும் நேர்த்திக்கடன்
x
தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சைக்கிள் யாத்திரை மேற்கொண்டனர். தொடர்ந்து 38 வருடங்களாக  இரு சக்கர வாகனத்தில் யாத்திரையாக வந்த முருக பக்தர்களை பார்த்து திருச்செந்தூர் பகுதி மக்கள் வியந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்