"சட்டமன்றத்தில் பேசிய குறை தீர்ந்ததா?" சட்டமன்ற புறக்கணிப்புக்கு ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தை காக்க சட்டமன்றத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தை காக்க சட்டமன்றத்தை புறக்கணித்து மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய ஸ்டாலின், மக்களின் கவலைகளை அ.தி.மு.க. அரசு போக்காமல் புதிய கவலைகளை உருவாக்கி வருகிறது என விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்