காவல் மருத்துவமனைகள் தரம் உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி, ஆவடியில் உள்ள காவல் மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, சேலம், நெல்லையில் உள்ள பகல்நேர காவல் மருத்துவமனைகள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவித்துள்ளார். நவீன உபகரணங்கள், ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனைகள் செயல்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்