கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - உத்தரவை செயல்படுத்துவது குறித்து விளக்கம் : கூட்டுறவு வங்கி மேலாளர்கள் பங்கேற்பு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு வங்கி மேலாளர்களுடன், கூட்டுறவு சங்க பதிவாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி - உத்தரவை செயல்படுத்துவது குறித்து விளக்கம் : கூட்டுறவு வங்கி மேலாளர்கள் பங்கேற்பு
x
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு வங்கி மேலாளர்களுடன், கூட்டுறவு சங்க பதிவாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக சென்னையை தவிர்த்து, மற்ற அனைத்து கூட்டுறவு சங்க மேலாளர்கள் மற்றும் பதிவாளர்களுடன் காணொலி மூலம் தலைமை கூட்டுறவு சங்க பதிவாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்