ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு - மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு - மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு
x
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 8, 9, 10ஆம் தேதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்