மத்திய பட்ஜெட் - சமத்துவ மக்கள் கட்சி வரவேற்பு
மத்திய பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திருப்பூர் மற்றும் கோவையில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் சாலை திட்டத்திற்காக 1 லட்சத்துக்கும் மேல் நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்ட சரத்குமார், தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் என தேர்தல் நடக்கும் அத்தனை மாநிலங்களிலும் நிதி ஒதுக்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story