பா.ம.க. பிரமுகர் ரவி கொலை வழக்கு - அண்ணன் மகன் கைது
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரவியை கொன்றதாக கைதான ஜெயகணேஷ் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Next Story