சாலையில் சிதறிக்கிடந்த எஸ்பிஐ ஆவணங்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சாலையில் எஸ்பிஐ வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிதறிக்கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளின் கையொப்பமிடப்பட்ட அசல் நகல்களும் அத்துடன் சிதறிக்கிடந்தது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அஜாக்கிரதையாக, முக்கிய ஆவணங்கள் மண்டல தலைமை அலுவலகம் முன்பு சாலையில் சிதறிக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story