பொதுமக்கள் பங்கேற்புடன் தைத் தேரோட்டம் - ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற தைத்தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
x
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற தைத்தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகளில் உலா வரும் பெரிய தேர், காலை பத்து மணிக்கு கோயில் நிலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வுடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

Next Story

மேலும் செய்திகள்