"அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான்" - ஜவாஹிருல்லா கருத்து

சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
அதிமுக என்ன செய்தாலும் படுதோல்வி தான் - ஜவாஹிருல்லா கருத்து
x
சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய ஜவாஹிருல்லா, அதிமுக என்ன செய்தாலும் வரும் சட்மன்ற தேர்தலில் படுதோல்வியடையும் என கூறினார். மேலும்,  திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற, மனிதநேய மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் 7 மண்டலமாக பிரித்து வேலை பார்த்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு  தருவவதாக, முதலமைச்சர் கூறியது நகைச்சுவையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்