இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
சசிகலாவை தொடர்ந்து, அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை இளவரசியின் வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார். நேற்று எடுக்கப்பட்ட சோதனையில் நோய் தொற்று இல்லை என கூறப்பட்ட நிலையில், இன்று மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்