சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை - திட்டமிட்டு பேரறிவாளன் விடுதலை தாமதம்

சிறுபான்மை மக்களுக்கு, பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக மனித நேய ஜனநாய கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை - திட்டமிட்டு பேரறிவாளன் விடுதலை தாமதம்
x
சிறுபான்மை மக்களுக்கு, பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக மனித நேய ஜனநாய கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டிருப்பார்கள் என தாங்கள் நினைப்பதாகவும், இதை ஐக்கிய சபையில் முறையிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை, ஆளுநர் திட்டமிட்டு தாமதப்படுத்துவதகாவும் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டினார். தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்