பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர்கள் செல்போன் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
கீதாப்பிரியா என்ற பெண், செவ்வாய்ப்பேட்டையில், தனது உறவினருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் செல்போனில் பேசியபோது, கண்ணிமைக்கும் நேரத்தில், இரு இளைஞர்கள், செல்போனை பறித்து, இரு சக்கர வாகனத்தில், தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்துவரும் நிலையில், செல்போனை பறிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



Next Story

மேலும் செய்திகள்