ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
362 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
133 viewsதேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.
84 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
62 viewsஉசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பலியான சம்பவத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
33 viewsதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசி வசதியை பயன்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
19 viewsதமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...
118 viewsபோக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு முதலமைச்சருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13 viewsமனைவியின் மீதான சந்தேகத்தால் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை அதன் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
487 viewsசாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
19 views